பாரம்பரிய பாடல் பாடி நடவு நட்ட கல்லூரி மாணவிகள்

Update: 2024-10-06 04:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் பாரம்பரிய நடவு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், வேளாண்மை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகள் வயலில் இறங்கி பாரம்பரிய பாடல்களை பாடி நடவு நட்டனர். நெல் வளர்ந்து அறுவடை செய்யும் வரை அனைத்து வித பராமரிப்பு பணிகளையும் மாணவிகளே மேற்கொள்ள உள்ளதாக வேளாண் கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்