ஒரே அறிவிப்பால் ஒட்டுமொத்த ஊரையும் கடை வாசலில் குவிய வைத்த ஓனர்

Update: 2024-10-06 05:54 GMT

ஈரோட்டில் முதலில் வரும் 1,500 பேருக்கு ஒரு ரூபாய்க்கு சட்டை என சலுகை அறிவித்ததால் கடை முன்பு ஏராளமான சிறுவர்கள் குவிந்தனர். வாடிக்கையாளர்களை கவர காந்திஜி சாலையில் உள்ள ஜவுளிக்கடை நிர்வாகம், இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், சிறுவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கடை முன்பு குவிந்தனர். அவ்வழியாக சென்ற போக்குவரத்து போலீசார், போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது எனக்கூறி சாலையோரம் நிற்குமாறு அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்