ஆய்வுக்கு வந்த அமைச்சர்.. திறமையால் அசத்திய மாணவி

Update: 2024-10-09 13:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ராஜீவ் காந்தி நகரில்

உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அமைச்சர்

அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

மேற்கொண்டார். பள்ளியின் வகுப்பறை மற்றும் நூலக

கட்டிடங்கள், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ததோடு, மாணவ மாணவிகளிடம் உரையாடினார். அப்போது 6ஆம் வகுப்பு பயிலும் தேஜஸ்ரீ என்ற மாணவி, அமைச்சரிடம் திருக்குறள்

ஒன்றை கூறி அசத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்