பள்ளிக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் - மாணவர்கள் சொன்ன பதிலை கேட்டு வியந்த காட்சி

Update: 2024-09-25 07:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வளநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.... பாடம் நடத்தி மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்விகளையும் எழுப்பியதுடன், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்..

Tags:    

மேலும் செய்திகள்