மானாமதுரையில் பட்டப்பகலில் பெண் கூட்டு பலாத்காரம் - 5 பேருக்கு மாறு கை மாறு கால் வாங்கிய கர்மா

Update: 2024-09-20 05:44 GMT

மானாமதுரை அருகே இளைஞர் ஒருவரை தாக்கிய இரண்டு பேர், அவருடன் இருந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், தங்களது நண்பர்களையும் வரவழைத்து மீண்டும் அப்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவத்தில் ஈடுபட்ட வில்வகுமார், ராமசாமி, அஜய் குமார், தவமுனியசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், முத்துக்குமார் மற்றும் அஜய் குமார் ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பியோட முயன்றதில் அவர்கள் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்