கண்மாய்க்குள் வைத்து முகம் சிதைக்கப்பட்டு இளைஞர் கொடூர கொலை...மதுரை NH-யில் மக்கள் போராட்டம்

Update: 2024-09-02 07:50 GMT

கண்மாய்க்குள் வைத்து முகம் சிதைக்கப்பட்டு இளைஞர் கொடூர கொலை... வயிற்றில் வாயில் அடித்து கொண்டு மதுரை NH-ல் குவிந்த மக்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பளை கிராமத்தில் இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல் போராட்டம் நடைபெறுகிறது இதனால், மதுரை, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்