புழல் வாசலிலேயே மகா விஷ்ணுவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Update: 2024-10-05 09:05 GMT

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், சிறை வாசலில் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து, பூக்களை தூவி வரவேற்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்