மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் ரத்தம் தெறிக்க.. தெறிக்க.. பஞ்சாயத்து செய்ய சென்றவருக்கு நேர்ந்த கதி

Update: 2024-10-03 05:28 GMT

மதுபோதையில் மோதிக் கொண்டவர்களை விலக்கி விட சென்றவர், வடிவேல் பட பாணியில் தாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி இருக்கிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், நண்பர்களான மூவர் மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவ்வழியே சென்ற சென்ற செல்வராஜ் என்பவர் மூவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் பேசியிருக்கிறார். இதில், ஆத்திரமடைந்த மூவரும், செல்வராஜை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்