பரவ தொடங்கிய உயிர்கொல்லி நோய்... ஒரே ஹாஸ்பிடலில் 95 பேர் அட்மிட்

Update: 2024-09-20 05:47 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் இதுவரை 95 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்