சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம் ஏன்?

Update: 2024-07-08 14:22 GMT

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்களால் ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து என இரண்டு மாதங்களுக்கு முன்பே மூன்று முறை உளவுத்துறை எச்சரித்ததாகவும் அதை சென்னை காவல்துறை தடுக்க தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் காரணமாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்