நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

Update: 2024-10-23 02:26 GMT

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக போலீசாருக்கு அவரது சகோதரி நன்றி தெரிவித்துள்ளார். ஐந்துரதம் பகுதியில் நோ என்ட்ரியில் சென்றவர்களை தடுத்த போது, காவலர் ஏழுமலை தாக்கப்பட்ட புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தந்திடிவிக்கு பேட்டியளித்த ஏழுமலையின் சகோதரி நதியா, தாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏழுமலை தாக்கப்பட்டதால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் குமுறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்