"தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" - ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிக்கை

தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற, இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2019-05-16 11:40 GMT
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற, இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில், கடுமையான கோடை காலத்தில் நிலவிய மின்வெட்டை மறந்துவிட முடியுமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெயலலிதா வழியில் மக்கள் பணிகளை விரைவாக செயல்படுத்தி வரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்