#BREAKING || உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-09-20 13:52 GMT

சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன், விதிகளை வகுத்து அதை பின்பற்ற கோரிய வழக்கு/மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை நடந்ததாக வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னையை சேர்ந்த நிறுவனம் வழக்கு/சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்கும் முன், விதிகளை வகுத்து அதை அனைத்து மாநில காவல்துறையும் பின்பற்ற உத்தரவிட கோரி மனு/எதற்காக முடக்க போகிறோம், எந்த வழக்கில் முடக்கப் போகிறோம் என்று தகவல் தெரிவித்த பிறகு தான் முடக்க வேண்டும் - மனுதாரர்/மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சைபர் கிரைம் காவல்துறைக்கு உத்தரவு/கோப்புக்காட்சி/5/வங்கி கணக்குகள் முடக்கம் - உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்