கெஜ்ரிவால் எடுத்த மூவ் - சிபிஐக்கு பறந்த அதிரடி உத்தரவு

Update: 2024-07-03 16:15 GMT

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 26-ம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில், தனது கைதுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்கும் படி ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்