"சுமைகளிலிருந்து விடுவித்து விட்டேன்" - பிரதமர் மோடி

Update: 2023-10-22 06:27 GMT

கடந்த 10 ஆண்டுகளில் நீண்ட கால திட்டங்களுடன் நாடு எடுத்த முடிவுகள் அசாதாரணமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு, பன்னோக்கு விளையாட்டு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் நீண்ட கால திட்டங்களுடன் நாடு எடுத்த முடிவுகள் அசாதாரணமானது என்ற அவர், சுமைகளிலிருந்து நாட்டை விடுவித்து இருப்பதாக குறிப்பிட்டார்.....

Tags:    

மேலும் செய்திகள்