டொனால்டு டிரம்பை சுற்றியிருக்கும் தீய சக்தியை விரட்ட டெல்லியில் சிறப்பு காளி பூஜை நடத்தப்பட்டது. இந்து அமைப்பினர் நடத்திய ஹோமத்தில் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்ற வாசகங்கள் அடங்கிய டிரம்ப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. டிரம்ப் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து பழம் கொடுத்த சாமியார் மூர்த்தியானந்த் சரஸ்வதி, டிரம்ப் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் பல தீய சக்திகள் இருப்பதாக தெரிவித்தார்.