கர்நாடகாவில் பறந்த பாலஸ்தீன கொடி.. பொங்கி எழுந்த முக்கிய புள்ளிகள். வலையை வீசி அதிரடி காட்டிய போலீஸ்

Update: 2024-09-16 11:03 GMT

கர்நாடகா மாநிலம் சிக்கமங்களூருவில் சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி மூன்று இளைஞர்கள் பாலஸ்தீன கொடியோடு பல தெருக்களில் பைக்கில் சுற்றினர். உடனடியாக அவர்களை கைது செய்ய இந்து அமைப்புகள் தரப்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கிய போது மூவரும் சிறார்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொடியையும், பைக்கையும் பறிமுதல் செய்ததோடு, சிறார்கள் கையில் கொடியை கொடுத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஏதேனும் அமைப்பு முயற்சிக்கிறதா என விசாரித்து வருகிறார்கள்...

Tags:    

மேலும் செய்திகள்