ரத்த வெள்ளத்தில் விநாயகர் ஊர்வலம்..! 40 பேரை சுத்திவளைத்த போலீஸ்.. குமரியில் நடந்து என்ன?

Update: 2024-09-16 12:55 GMT

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் விநாயகர் ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பான சூழல் நிலவியது. முன்விரோதம் காரணமாக தாழாக்குடி - மீனமங்கலம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்