பாலும் பழமும்.. காண்போரை கண் இமைக்காமல் பார்க்க வைத்த பழ விநாயகர்

Update: 2024-09-07 10:31 GMT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில், பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், 20 விதமான பழங்களைக் கொண்டு உலக அமைதியை வலியுறுத்தி, மணல் சிற்பத்தை வரைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்