#BREAKING || CM பதவிக்கே வந்த ஆபத்து... பரபரப்பான சூழலில்... சித்தராமையா மனைவி திடீர் முடிவு

Update: 2024-09-30 18:50 GMT

கர்நாடக முதல்வர் சித்தராமையா மூடாவால் பெறப்பட்ட 14 மனைகளை தனது மனைவி திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்துள்ளதாக கடிதம்..

அமலாக்கத்துறை மைசூர் நகர மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில் முதல்வர் சித்ராமய்யா அதிரடி முடிவு...

40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒருமுறை கூட தவறு செய்ததில்லை தனது மனைவியை வைத்து தன்னை அரசியல் சூழ்ச்சியில் சிக்க வைக்க முயற்சிப்பதாக சூசகமாக அறிவித்த முதல்வர்..

Tags:    

மேலும் செய்திகள்