#BREAKING || நீட் வினாத்தாள் கசிவு.. சிக்கிய `எய்ம்ஸ்’ மருத்துவ மாணவர்கள்

Update: 2024-07-18 14:30 GMT

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம். பீகார் மாநில பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 4 மாணவர்கள் கைது. சிபிஐ அதிரடி நடவடிக்கை. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு. மாணவர்கள் சந்தன் சிங், ராகுல் ஆனந்த், குமார் ஷானு, கரண் ஜெயின் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கைது நடவடிக்கை. மாணவர்கள் தங்கி இருந்த விடுதி அறைக்கு சீல் - செல்போன்கள் பறிமுதல் செய்த சிபிஐ...

Tags:    

மேலும் செய்திகள்