வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாக நாடகமாடிய ஐயப்ப பக்தர்கள்? - மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மக்கள்

Update: 2023-12-21 02:29 GMT

சிவகங்கையில் பில்லி சூனியம் கழிப்பதாக கூறி, பெண்ணிடம் இருந்து தங்க கம்மலை அபகரித்ததாக 4 ஐயப்ப பக்தர்களை, பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்