#BREAKING || "அவர்கள் மட்டும் தான் காரணம்.." - இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Update: 2023-11-14 12:09 GMT
  • "இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு"
  • இலங்கை வர்த்தக சம்மேளன முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்பட பலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
  • இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுக்கு எதிராக தீர்ப்பு
  • "3 ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர், முன்னாள் அதிபரின் செயலாளர் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளனர்"
  • நாட்டின் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதன் விளைவே பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம்- இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள்
  • "பொருளாதார நெருக்கடிக்கு 3 பக்சேக்களும் பொறுப்பு"

Tags:    

மேலும் செய்திகள்