"உடனடியாக வெளியேறுங்கள்".. இஸ்ரேலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை - உச்சகட்ட பதற்றம்

Update: 2024-10-24 15:09 GMT

தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கைக்கு செல்ல பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இஸ்ரேல்... அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என கூறி அங்குள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது... மேலும் இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களும் மிகவும் கவனமுடன் இருக்குமாறும் பொதுஇடங்களில் மிகப்பெரிய கூட்டங்களை நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது... முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்