பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய மாணவி அமெரிக்காவை விட்டு துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஆராய்ச்சி மாணவியான இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக தன்னை நாடு கடத்திக் கொண்டார்... இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடிய நிலையில், கடந்த 5ம் தேதி அவரது விசா ரத்து செய்யப்பட்டது... அவரை அமெரிக்க ராணுவ விமானத்தில் கை, கால்களை சங்கிலியால் கட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.