திடீரென நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் ஆபீஸில் நுழைய முயன்ற பரபரப்பு காட்சி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற ஆஷா பணியாளர்கள்.
ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கேட்டை காவல்துறையினர் மூடியதால் ஆஷா பணியாளர்களுக்கும் காவல்துறையினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டதால் பரபரப்பு.