ஒரே நேரத்தில் 5 பேர் மீது பாய்ந்த மின்சாரம்.. துடிதுடித்து பலியான உயிர்
மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்
பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் போது விபரீதம்
சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை