ஒரே நேரத்தில் 5 பேர் மீது பாய்ந்த மின்சாரம்.. துடிதுடித்து பலியான உயிர்

Update: 2025-03-24 06:50 GMT

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்

பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் போது விபரீதம்

சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்