#JUSTIN : ஆஜரான `அவதாரம்' மகாவிஷ்ணு... ``புழலில்'' - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-09-14 11:16 GMT

மகாவிஷ்ணுவின் காவல் நீட்டிப்பு/சைதாப்பேட்டை, சென்னை/சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மகாவிஷ்ணு/3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்/வரும் 20ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு/அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டவர், மகாவிஷ்ணு/திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்