#BREAKING || சிதம்பரத்தில் தீட்சிதர் செய்த வேலை.. விசாரணையில் தெரியவந்த பகீர் தகவலகள்

Update: 2024-06-19 05:01 GMT

சிதம்பரத்தில், பல்வேறு பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது. கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ். பாரதிதாசன், அண்ணாமலை பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த தீட்சிதர் உட்பட இருவர் கைது. 5,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது கண்டுபிடிப்பு.2 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல்.

Tags:    

மேலும் செய்திகள்