#JUSTIN || ``யார் பெரியவர்''.. இளைஞரை வெட்டி கடாசிய நண்பர்கள் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-09-17 16:27 GMT

இளைஞர் வெட்டிக் கொலை- 4 பேர் கைது//சென்னை மணலி அருகே, யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை/மதுபோதையில் தகராறு செய்த மணிகண்டன், ஆகாஷ் மற்றும் அவரது நண்பரை கத்தியால் வெட்டி உள்ளார்/வெட்டுப்பட்ட இருவரும், நண்பர்களை அழைத்து வந்து, சரமாரியாக வெட்டியதில் மதுபோதையில் இருந்த மணிகண்டன் படுகாயம்/படுகாயமடைந்த மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு- 4 பேர் கைது/

Tags:    

மேலும் செய்திகள்