கலெக்டர் மீட்டிங்கில் முகம் சுளிக்கும் காரியத்தை செய்த ஹெட்மாஸ்டர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-09-19 07:38 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சப் கலெக்டர் பல்லவி வர்மா, மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சில தலைமை ஆசிரியர்கள் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டும், பேஸ்புக் பார்த்துக் கொண்டும் இருந்தது, பெற்றோர்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது...

Tags:    

மேலும் செய்திகள்