இன்றைய தலைப்பு செய்திகள் (17-05-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-17 14:25 GMT

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் மீதான வன்முறை குறித்து ஐ.நா. பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை... மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை...

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில், வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில், வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.. அதனை பார்க்கலாம்...

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை...

எங்கே எப்போது?

விவரம் - இடைவேளைக்கு பிறகு...

Tags:    

மேலும் செய்திகள்