கழிவு நீர் குழாய் உடைந்து.. உயர் மின்னழுத்த கம்பியில் பீச்சி அடித்த பயங்கரம்.. திருச்சியில் பரபரப்பு

Update: 2024-09-19 17:00 GMT

திருச்சி காவிரி பாலத்தின் அருகே உள்ள சிறிய மேம்பாலத்தில் செல்லும் கழிவு நீர் குழாயில் இன்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து கழிவுநீர் வேகமாக பீச்சி அடித்து மேலே இருக்கும் உயர் மின்னழுத்த கம்பியில் தெறித்தவாறு காவிரி ஆற்றில் கலந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு வந்து உடைப்பு ஏற்பட்ட கழிவு நீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்