மகளிர் தினம் - த.வெ.க நடத்திய மாரத்தான் போட்டி.. பரிசுகள் வழங்கி..N ஆனந்த் சொன்ன வார்த்தை
மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவை சரவணம்பட்டி பகுதியில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரிசுகள் வழங்கினார்.