பலியான சிறுவனால் அவிழ்ந்த மர்மம்.. தமிழகத்துக்கு அருகே நெருங்கும் ஆபத்து

Update: 2023-06-23 02:20 GMT

கேரளா மாநிலம் மலப்புரத்தில் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த மாணவனுக்கு எச்1என்1 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் புளியம்பட்டை சேர்ந்த தாஸ் மகன் கோகுல்தாஸ், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 18 தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பிரேத பரிசோதனை நடத்தியதில், எச்1 என்1 பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்