சுங்கச்சாவடி ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்! அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று ஆதரவு

Update: 2022-10-03 07:36 GMT

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்க சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர் சிவசங்கர் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.

போராட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று ஆதரவு.

சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சேர்ந்து அமைச்சர் சிவசங்கர் போராட்டம்.

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்