அமைச்சரான பின் முதன்முறையாக ஊருக்கு சென்ற கோவி. செழியனுக்கு ஆரவார வறவேற்ப்பு...

Update: 2024-10-21 05:22 GMT

அமைச்சரான பின் முதன்முறையாக ஊருக்கு சென்ற கோவி. செழியனுக்கு ஆரவார வறவேற்ப்பு...

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள கஞ்சனூருக்கு சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர்

கோவி. செழியனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக

சென்ற அவரை செண்டை மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் காரில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். அமைச்சருக்கு

வரவேற்பு கொடுக்கும் விதமாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊர்மக்களுக்கு விருந்து

அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்