சென்னை அருகே மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2024-10-21 04:59 GMT

சென்னை அருகே மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி


திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளான் சாப்பிட்ட லட்சுமி, அலமேலு, வெங்கடேஷ், சரண்யா உள்ளிட்ட 5 பேருக்கும் வயிற்று போக்கு, வாந்தி மற்றும் தலைசுற்றல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்