"இதை ஏற்க முடியாது" - விரைந்து முடிவு கட்ட ஜோ பைடன் அழைப்பு

Update: 2024-09-06 02:38 GMT

ஜோர்சியா துப்பாக்கிச்சூடு சம்பவதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்குதலுக்கான பின்னணி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், ஆயுத தடை மற்றும் துப்பாக்கி பயன்பாடு குறித்த அவசர சட்ட நடவடிக்கைக்கு அவர் அழைப்பு விடுத்தார். பள்ளிக்குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என கூறிய அவர், துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என குறிப்பிட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்