இந்தியா கொடுத்த தரமான பதிலடி.. மொத்தமாக முடிந்த கனடா உறவு

Update: 2024-10-15 03:29 GMT
  • கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் நாட்டு பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணையில் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவை 'தொடர்புடைய நபர்' என்று கனடா பெயரிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்