கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - ருமேனியா

Update: 2024-09-15 04:50 GMT

ருமேனியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்