கிரிவலம் வந்த பக்தர் சாலையில் சடலமாக கிடந்த அதிர்ச்சி..! - அதிர்ந்த தி.மலை

Update: 2024-07-22 15:23 GMT

 திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார். பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர் ஒருவர், பச்சையம்மன் கோயில் அருகே வரும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்