வீட்டின்மேற் கூறையின் மீது அமர்ந்து நூதன போராட்டம்... சிவகங்கையில் பரபரப்பு

Update: 2024-09-28 15:46 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் மேற்கூறையின் மீது அமர்ந்து போராட்டம் நடத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்