சிவகங்கையில் ரயிலுக்கு வந்த பெரிய ஆபத்து.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்கள் - நடந்தது என்ன?

Update: 2024-09-17 16:07 GMT

சிவகங்கை மாவட்டம் பரமக்குடி அருகே, ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா ?... தகவல் தெரிவித்த ரயில்வே ஊழியரின் நிலை குறித்து கேள்வி எழுப்பி தனியார் தொழிலாளர்கள் அமைப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முழு பின்னணியையும் பார்க்கலாம் விரிவாக..

Tags:    

மேலும் செய்திகள்