#BREAKING || ஒரே நாளில் மூன்று கொலைகள்.. அடுத்தடுத்து வந்த போன் கால் - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-09-18 13:37 GMT

சிவகங்கையில் இரட்டை கொலை - பரபரப்பு/திருப்பாசேத்தி, சிவகங்கை/சிவகங்கை அடுத்த திருப்பாசேத்தியில் மாமியார், மாமியாரின் தாயாரை வெட்டிக் கொலை செய்த மருமகன் - பரபரப்பு/மனைவியுடன் சேர்ந்து வாழ, இருவரும் இடையூறாக இருந்ததாக கூறி கொலை செய்த இளைஞர் பசுபதி /கொலை செய்யப்பட்ட பாண்டிச்செல்வி, சொர்ண முத்தையாவின் உடல்களை மீட்டு திருப்பாசேத்தி போலீசார் விசாரணை/பசுபதிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்சினையால் கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்/ஒரே நாளில் 3 கொலைகள், ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் மானாமதுரையில் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்