"ரூ.3 கோடி டார்கெட்".. புதுகை மாணவர்களே ரெடியா?

Update: 2024-07-09 12:51 GMT

புதுக்கோட்டையில் வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 7வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

இதையொட்டி புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசு மன்னர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தது அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மூன்று கோடிக்கு மேல் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்