பொதுத்துறை ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு | Pondicherry | Workers | Protest

Update: 2024-02-12 13:43 GMT

புதுச்சேரி பேரவையில் அறிவித்தப்படி பணி வழங்காவிட்டால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 2016ம் ஆண்டு வவுச்சர் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை, பல்வேறு புகார்களின்பேரில் தேர்தல் ஆணையம் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், மீண்டும் பணி வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்