#BREAKING || மெரினா சென்று பிரிந்த 5 உயிர்கள்.. தமிழக DGP-க்கு பறந்த பரபரப்பு உத்தரவு

Update: 2024-10-07 09:50 GMT

மெரினா சென்று பிரிந்த 5 உயிர்கள்.. தமிழக DGP-க்கு பறந்த பரபரப்பு உத்தரவு

சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம்

உரிய விளக்கத்துடன் அறிக்கை சமர்பிக்க தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு

அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு 

Tags:    

மேலும் செய்திகள்