யார்லாம் ரூ.1000 வரலனு எழுதி போட்டீங்க.. இந்த தேதி ரெடியா இருங்க.. டிங்குனு மெசேஜ் பெல் அடிக்கும்

Update: 2024-07-02 10:38 GMT

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற மேல்முறையீடு செய்தவர்களின் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவி்ததுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் விருப்பினால் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு மேல்முறையீடு செய்தவர்களில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்று கொள்ளபட்ட விண்ணப்பதார்களின் வங்கி கணக்கில் ஜூலை15ஆம் தேதி‌முதல் ஆயிரம் ரூபாய் வரவு வைக்க பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்