திடீரென வீடு தேடி வந்த மயில்.."இப்ப எப்படி நா வெளிய போறது.." - தவித்த காட்சிகள்

Update: 2024-07-04 10:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் மயில் ஒன்று ராஜா என்பவரின் வீட்டிற்குள் வந்து வெளியே செல்ல முடியாமல் தவித்தது. வீட்டிற்கு வந்த மயிலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இதையடுத்து, ராஜா அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை மீட்டு அருகில் உள்ள காட்டிற்குள் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்